Friday, September 2, 2011




சிறகுகள்
வலைப்பூவைப்
பார்வையிடும்
நண்பர்கள்
அனைவருக்கும் 
எனது உற்சாகமான
ரமழான் வாழத்துக்கள்!

இந்தப் பண்டிகையை
வெறுமனே
களியாட்டங்களாய்
மட்டும்
கொண்டாடித்
திருப்தியடைந்து விடாமல்
நமது வாழும்
சூழலிலுள்ள
சக மனிதர்களில்
தேவையுள்ளவர்களிலே
குறைந்தபட்சம்
ஒருவருக்காவது 
போதுமான
உணவு, உடை,
மற்றும்
அவசியமான
பண்டங்களை
வழங்கி
இன்புறுவோம்!
Jesslya Jessly

No comments:

Post a Comment