Tuesday, November 27, 2012

மழலையர் திறமை & குதூகலம்

 






சிறுமி அனாமிகா தான் வரைந்து வர்ணம் தீட்டிய சித்திரத்துடன் இங்கே காட்சி தருகின்றாள்.



இவள் ஆசிரியர் திரு. நந்தன் - சாந்தி ஆசிரியை தம்பதியின்புதல்வி ஆவாள்.


இங்கே சிறுமி அனாமிகா தனது அம்மம்மா மற்றும் சிறகுகள் இணையாசிரியருடனும் காட்சி தருகின்றாள்.

சிறுமி லைலா ஷிமோனி கடற்கரையிலே பட்டம் விடுகின்றாள்.




இவள் அல்- இம்ரான் பாலர் பாடசாலை விழாவிலே ரேபோடா பாடலுக்குத் திறமையாக ஆடி கிழக்கு மாகாண முதலமைச்சரிடம் பரிசு பெற்ற புனித மரியாள் கல்லூரி மாணவியும் ஆவாள் என்பது குறிப்பிடத்தக்கது.
 


குளக்கோட்டன் சிறுவர் பூங்காவிலே சிறுமி லைலா விளையாடும் காட்சி இது.

No comments:

Post a Comment